sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

/

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி


ADDED : ஜூலை 12, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்தவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

திண்டிவனம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தாார். இவரை நேற்று முன்தினம் நாய் கடித்துள்ளது.

இதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று காலை 10:00 மணியளவில், சீட்டு போடுவதற்காக நோயாளிகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடன் டாக்டர்கள் அவரை சோதித்ததில், மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us