sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கட்டட பணியின் போது தவறி விழுந்தவர் பலி

/

கட்டட பணியின் போது தவறி விழுந்தவர் பலி

கட்டட பணியின் போது தவறி விழுந்தவர் பலி

கட்டட பணியின் போது தவறி விழுந்தவர் பலி


ADDED : ஆக 31, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 31, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கட்டட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த நடுமுத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 40; கொத்தனார். இவர், கடந்த 24ம் தேதி, கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 15 அடி உயர சாரத்தில் இருந்து தவிறி விழுந்து படுகாயமடைந்தார்.

உடன், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us