நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லுார்துசெல்வம் மகள் அனிதா ஹெலினா, 19; பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.