sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

/

வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

வேன் கவிழ்ந்து டிரைவர் பலி


ADDED : மார் 23, 2024 06:24 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே எம்.சாண்ட் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த திருவக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி மகன் சரண்ராஜ், 25; டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் சுகுமார், 27; நண்பர்கள். இருவரும் நேற்று மாலை 4:00 மணியளவில் திருவக்கரையில் இருந்து ஈச்சர் வேனில் எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு சென்னை - திருச்சி வழியாக சென்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதல், வேனை ஓட்டிச் சென்ற சரண்ராஜ், 25; சம்பவ இடத்திலேயே இறந்தார். சுகுமார் படுகாயமடைந்தார்.

புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us