sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு

/

கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு

கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு

கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 30, 2024 11:33 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே கிணற்றில் விழுந்த தொழிலாளி இறந்தார்.

வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி ராணி, 48; இவர், நேற்று முன்தினம் இரவு 8:45 மணிக்கு வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.

அப்போது, அங்கிருந்த வி.அகரத்தை சேர்ந்த தொழிலாளி சத்தியராஜ், 34; ராணியை காப்பாற்ற 30 அடி ஆழம் தண்ணீரில்லாத கிணற்றில் குதித்தார்.

உடன் அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சத்தியராஜை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், சத்தியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ராணி லேசான காயங்களோடு உயிர் தப்பினார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us