sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : மே 03, 2024 12:08 AM

Google News

ADDED : மே 03, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அடுத்த பூத்துறை துளுக்காத்தம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 30ம் தேதி பற்பகல் 3:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காத்தவராயன் - கருப்பழகி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதனையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us