sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிரான்ஸ்பார்மர் பழுது கிராம மக்கள் அவதி

/

டிரான்ஸ்பார்மர் பழுது கிராம மக்கள் அவதி

டிரான்ஸ்பார்மர் பழுது கிராம மக்கள் அவதி

டிரான்ஸ்பார்மர் பழுது கிராம மக்கள் அவதி


ADDED : மார் 07, 2025 05:32 AM

Google News

ADDED : மார் 07, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : பொற்குணம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மேல்மலையனுார் அடுத்த பொற்குணம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன், எஸ்.எஸ்., 3 டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. இதையடுத்து, தேவனுார் மின் நிலையத்திலிருந்து டிரான்ஸ்பார்மரை பழுது நீக்க எடுத்து செல்லப்பட்டது.

இங்கிருந்த கம்பத்திலிருந்தே கிராமத்திற்கு தற்காலிக ஏற்பாடாக மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து குறைந்த மின்சப்ளை வருவதால், விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, டிரான்ஸ்பார்மரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us