sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொலை மிரட்டல்  இரண்டு பேர் கைது

/

கொலை மிரட்டல்  இரண்டு பேர் கைது

கொலை மிரட்டல்  இரண்டு பேர் கைது

கொலை மிரட்டல்  இரண்டு பேர் கைது


ADDED : ஜூன் 13, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலுக்கு சென்றவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கமலா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்,45; இவர், கடந்த 9 ம் தேதி, தென்னமாதேவி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சுவாமியை வழிபட சென்றார்.

அங்கு, குடிபோதையில் வந்த விழுப்புரம் ரகீம்லே அவுட்டை சேர்ந்த சந்திரசேகரன்,43; விராட்டிக்குப்பம் சாலை, ஏழுமலை,42; ஆகியோர் வெங்கடேஷிடம் வீண் தகராற செய்ததோடு, திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சந்திரசேகரன், ஏழுமலையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us