sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாட்டரி விற்ற இருவர் கைது

/

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


ADDED : மே 30, 2024 04:59 AM

Google News

ADDED : மே 30, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்டரி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஜி.ஆர்.பி., தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்ற, அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் சுரேந்தர்,35; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் மற்றும் , மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே போல் விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் டி.எஸ்.ஆர்., நகரில் ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்ற அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர்,31; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us