sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


ADDED : ஜூன் 09, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : வளவனுார் அருகே உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் புத்து மாரியம்மன் கோவில் அருகே கடந்த 30ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உடல் நலம் பாதித்து மயங்கி கீழே விழுந்தார்.

உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us