sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உறியடி உற்சவம்

/

உறியடி உற்சவம்

உறியடி உற்சவம்

உறியடி உற்சவம்


ADDED : ஆக 31, 2024 03:13 AM

Google News

ADDED : ஆக 31, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ராமானுஜர் நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி உறியடி உற்சவ விழா நடந்தது.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ராமானுஜர் நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா முடிந்து, நேற்று முன்தினம் மண்டல அபிேஷக நிறைவு விழா நடந்தது.

தொடர்ந்து, கிருஷ்ணஜெயந்தி உறியடி உற்சவ விழா நடந்தது. இதையொட்டி பிற்பகல் 2:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ணர் வேடமிட்டவர் பால், தயிர், வெண்ணை உள்ளிட்டவற்றை பானைகளில் இருந்து எடுத்து வந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாவாடைப்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us