sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்

/

கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்

கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்

கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்


ADDED : ஆக 28, 2024 04:29 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி, சிறுகடம்பூரில் உள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.

அதனை முன்னிட்டு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் மற்றும் ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமும், தொடர்ந்து கோவில் முன் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நடந்தது.

நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us