sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

/

வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை


ADDED : ஜூலை 21, 2024 07:39 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேன் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வானுார் அடுத்த கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் காட்டுராஜா மனைவி செல்விராணி, 45; இவருக்கு சொந்தமான மினி சரக்கு வேன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.

நேற்று காலை பார்த்த போது வேன் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து செல்விராணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us