/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதி மீறல் வி.சி., பிரமுகர் மீது வழக்கு
/
தேர்தல் விதி மீறல் வி.சி., பிரமுகர் மீது வழக்கு
ADDED : ஏப் 14, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே தேர்தல் விதிமுறை மீறியதாக வி.சி., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அருகே பரசுரெட்டிபாளையம் காலனி பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமுறை மீறி வி.சி., கிளைச் செயலாளர் கிருஷ்ணன், 35; கட்சிக் கொடி, தோரணத்தை கட்டியிருந்தார்.
வி.ஏ.ஓ., மாயாவதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

