/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுவர் விளம்பரம்: அ.தி.மு.க-வி.சி.,யினர் மீது வழக்கு
/
சுவர் விளம்பரம்: அ.தி.மு.க-வி.சி.,யினர் மீது வழக்கு
சுவர் விளம்பரம்: அ.தி.மு.க-வி.சி.,யினர் மீது வழக்கு
சுவர் விளம்பரம்: அ.தி.மு.க-வி.சி.,யினர் மீது வழக்கு
ADDED : ஏப் 17, 2024 11:57 PM
வானுார் : அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்த அ.தி.மு.க., வி.சி., நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் பகுதியில் பொது கிணற்றில் வி.சி., ் பானை சின்னமும், பா.ஜ.,சார்பில் மாம்பாழச்சின்னமும் வரைந்த வி.சி., கிளை செயலாளர் செல்வராஜ், பா.ஜ., உறுப்பினர் மேகநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பாப்பாஞ்சாவடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இரட்டை இலை சின்னம் வரைந்த அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி அருள், அச்சரம்பட்டு கிராமத்தில் பொது இடத்தில் பானை சின்னம் வரைந்த வி.சி., நிர்வாகி அற்புதராஜ், இரட்டை இலை சின்னம் வரைந்த செல்வராஜ் .
, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இரட்டை இலை வரைந்த கணேசன், சிக்கன் கடை சுவற்றில் இரட்டை இலை வரைந்த கார்த்திகேயன் ஆகியோர் மீதும் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

