sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

/

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜூன் 08, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் அருகே கிணறு வெட்டும் தொழிலாளி மீது கல் விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 4:00, மணிக்கு கிணற்றிலிருந்து கல் எடுத்து கிரேன் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்தது.

அப்போது மேலே துாக்கிய பெரிய கல் எதிர்பாராத விதமாக கிரேனிலிருந்து நழுவி கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமு, 52; என்பவரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து வி.ஏ.ஓ., ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us