sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 25, 2024 04:53 AM

Google News

ADDED : மார் 25, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 53; கூலித் தொழிலாளி. இவர் குடும்ப பிரச்னையால் கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் அதே பகுதியில் வயல்வெளியில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us