sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தங்கை மாயம்; சகோதரர் புகார்

/

தங்கை மாயம்; சகோதரர் புகார்

தங்கை மாயம்; சகோதரர் புகார்

தங்கை மாயம்; சகோதரர் புகார்


ADDED : ஏப் 17, 2024 11:34 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வேலைக்கு சென்ற தங்கையை காணவில்லை என சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார்.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாவீரபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகேது மகள் வினோதினி, 23; பி.காம்., பட்டதாரி. இவர் கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் வினோதினி கிடைக்கவில்லை.

இது குறித்து வினோதினியின் சகோதரர் வினோத் புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து வினோதினியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us