sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோழிகள் திருட்டு   வாலிபர் கைது

/

கோழிகள் திருட்டு   வாலிபர் கைது

கோழிகள் திருட்டு   வாலிபர் கைது

கோழிகள் திருட்டு   வாலிபர் கைது


ADDED : மே 30, 2024 05:10 AM

Google News

ADDED : மே 30, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோழிகளை திருடிய வழக்கில் வாலிபரை கைதுசெய்தனர்.

விழுப்புரம் அருகே பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயன்,29; இவர், அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் இருந்த 60 நாட்டு கோழிகள் கடந்த 24ம் தேதி திருடு போயுள்ளது.

இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இது குறித்து உதயன், விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நாட்டு கோழிகளை திருடிய சாலை அகரம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் ராகுல்,20; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us