sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில்வே பொருட்களை திருடிய வாலிபர் கைது

/

ரயில்வே பொருட்களை திருடிய வாலிபர் கைது

ரயில்வே பொருட்களை திருடிய வாலிபர் கைது

ரயில்வே பொருட்களை திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூன் 10, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரயில்வே தளவாட பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் தேசி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை திண்டிவனம் - முண்டியம்பாக்கத்திற்கு இடையே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில்வே பணிகள் நடைபெற்று வரும் இடத்திலிருந்த ரயில்வேக்கு சொந்தமான இரும்பு தளவாட பொருட்களை திருடிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்தனர்.

விசாரணையில், புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 27; என தெரியவந்தது.

அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us