sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

/

சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு


ADDED : ஜன 09, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வழிபாட்டில் பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோவிலில், இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த டிச.31ம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி, 10 நாட்கள் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை (ஜன.10) காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

சொர்க்கவாசல் திறப்பு வழிபாட்டில், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். அதற்காக விழுப்புரம் ஜோதி லட்டு தயாரிப்பு குழுவினர் சார்பில், 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி, விழுப்புரம் கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.

சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில், லட்டு கமிட்டி குழுவினர் மற்றும் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 10ம் தேதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us