sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு மரக்காணம் அருகே துணிகரம்

/

10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு மரக்காணம் அருகே துணிகரம்

10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு மரக்காணம் அருகே துணிகரம்

10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு மரக்காணம் அருகே துணிகரம்


ADDED : மே 01, 2025 06:59 AM

Google News

ADDED : மே 01, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 50; இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.

கண்ணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின்பேரில், திருட்டு நடந்த வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்தனர். கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து, 2 பைக்குகளில் சந்தேகத்திற்கிடமாக சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us