sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் 'ஆப்சென்ட்'

/

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் 'ஆப்சென்ட்'

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் 'ஆப்சென்ட்'

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : செப் 01, 2025 12:57 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் கொள்குறி வகை தேர்வு நேற்று நடைபெற்றது.

விழுப்புரத்தில் அரசு கலை கல்லுாரி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்கு 3 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

காலை 9:30 மணி முதல் பகல் 12:30 வரை நடந்த தேர்வை 1,973 பேர் எழுதினர். 1,027 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தேர்வு மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

வெளியூர் தேர்வர்கள், மையங்களுக்கு செல்ல இலவச பஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us