sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

/

அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்


ADDED : ஜூலை 21, 2025 04:50 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

செஞ்சி அடுத்த காரை ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 5 நாள் சாகை வார்த்தல் திருவிழா நேற்று துவங்கியது.

இதை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடந்தது.

தொடர்ந்து 108 பெண்கள் ஊர்வலமாக பால்குடங்களை, எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நாளை 3 வது நாள் விழாவாக பூங்கரகம் ஊர்வலமும், சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதி உலாவும் நடக்க உள்ளது.

5ம் நாள் விழாவாக 24ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us