sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருட்டு

/

விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 30, 2025 12:19 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 70; விவசாயி. இவரது வீட்டில் பீரோவிலிருந்த நகைகள் திருட்டு போனதை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்த கலியபெருமாள், தாலுகா போலீசில் புகாரளித்தார்.

போலீசார் வந்து விசாரித்தனர். அதில், கலியபெருமாள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடும், பீரோவும் பூட்டியிருந்த நிலையில், பீரோவிலிருந்த 35 சவரன் நகையில், 13 சவரன் நகைகள் மட்டும் திருட்டு போனது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us