sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிற்சங்கத்தினர் 130 பேர் கைது

/

தொழிற்சங்கத்தினர் 130 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் 130 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் 130 பேர் கைது


ADDED : ஜூலை 10, 2025 07:04 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர், 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, விழுப்புரம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க கூட்டமைப்பினர், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமையில் தொழிற் சங்க நிர்வாகிகள், சங்கத்தினர் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்; தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள், உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us