sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பா.ஜ.,வினர் 135 பேர் கைது

/

பா.ஜ.,வினர் 135 பேர் கைது

பா.ஜ.,வினர் 135 பேர் கைது

பா.ஜ.,வினர் 135 பேர் கைது


ADDED : மார் 18, 2025 04:42 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பா.ஜ., நிர்வாகிகள் 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் மதுபான ஆலை ஊழலை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு சென்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து, விழுப்புரம் காந்தி சிலை அருகே மறியல் செய்த நகர தலைவர் வடிவேல் பழனி தலைமையில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல், வளவனுாரில் 16, வெள்ளிமேடுபேட்டையில் 9, ஆரோவில்லில் 17, செஞ்சியில் 22, அவலுார்பேட்டையில் 14, வானுாரில் 10, ஆலம்பூண்டியில் 9 பேரும் கைதாகினர். மாவட்டத்தில் 10 இடங்களில் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us