sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ள நீரில் சிக்கி தவித்த 16 பேர் மீட்பு

/

வெள்ள நீரில் சிக்கி தவித்த 16 பேர் மீட்பு

வெள்ள நீரில் சிக்கி தவித்த 16 பேர் மீட்பு

வெள்ள நீரில் சிக்கி தவித்த 16 பேர் மீட்பு


ADDED : டிச 03, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 16 பேரை பேரிடர் மீட்பு படையினர் படகில் சென்று மீட்டனர் .

விக்கிரவாண்டி பகுதியில் பெய்த புயல் மழை வெள்ளம் காரணமாக டோல் பிளாசா அருகில் உள்ள ஹைவே சிட்டியில் வீடு கட்டி வசித்த பூர்ணராவ், சங்கர், பாலு உள்ளிட்ட 5 குடும்பங்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர் .

இது பற்றி தகவலறிந்த தாசில்தார், விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள் ரப்பர் படகு மூலம் சென்று வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த 6 ஆண்கள் ஒரு வயது குழந்தை உட்பட 3 குழந்தைகள் 7 பெண்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர் . இதில் ஒரு குடும்பத்தினர் வைத்திருந்த இரு பசுமாடுகளை கயிற்றில் பிடித்து தண்ணீரில் அழைத்து வந்த போது வெள்ளத்தின் வேகத்தில் தண்ணீரில் இரு பசுமாடுகளும் அடித்து சென்றது.






      Dinamalar
      Follow us