sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பஸ்கள் மோதல் 17 பேர் படுகாயம்

/

அரசு பஸ்கள் மோதல் 17 பேர் படுகாயம்

அரசு பஸ்கள் மோதல் 17 பேர் படுகாயம்

அரசு பஸ்கள் மோதல் 17 பேர் படுகாயம்


ADDED : ஜன 26, 2025 04:53 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு அரசு பஸ்கள் மோதிய விபத்தில், 17 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டது. சின்னசேலம் அடுத்த பொட்டியம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்,30; பஸ்சை ஓட்டினார். நள்ளிரவு 1:45 மணிக்கு பஸ் விழுப்புரம் அடுத்த அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற அரசு விரைவு பஸ்சின் பின்னால் மோதியது. அதில், இரு பஸ்களில் இருந்த பயணிகள் பலர் காயடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த சென்னை அடையாறு சத்யமூர்த்தி மனைவி சித்ரா,50; சேலம் பாலச்சந்திரன்,30; மாணிக்கம்,50; ஆத்துார் புதுப்பேட்டை முகமதுஉசேன்,29; செஞ்சி அப்துல்பஷீர், 27; சங்ககிரி ஆறுமுகம்,55; ராசிபுரம் பொன்சங்கர்,33; உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 17 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்குள்ளான இரு பஸ்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.






      Dinamalar
      Follow us