sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆசிரியர் வீட்டில் 17 சவரன் திருட்டு

/

ஆசிரியர் வீட்டில் 17 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 17 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 17 சவரன் திருட்டு


ADDED : ஆக 28, 2025 02:16 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 17 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, செல்வா நகரை சேர்ந்தவர் தாஸ், 53; நரசிங்கனுார் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி குளோரி, விழுப்புரம் பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினர்.

நேற்று காலை 8:00 மணிக்கு குளோரி பீரோவில் இருந்த நகையை பார்த்தபோது, 17 சவரன் நகை காணாமல் போனது தெரிந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us