sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

/

கூலி தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது


ADDED : நவ 08, 2024 06:12 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கூலித் தொழிலாளியைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன், 30; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2ம் தேதி மாலை அங்குள்ள கோவில் அருகே நின்றிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி, 49; நிதிஷ்குமார், 23; ஆகியோர் மது போதையில் கதிரவனிடம் தகராறு செய்து, தாக்கினர்.

புகாரின் பேரில், சாரங்கபாணி, நிதிஷ்குமார் ஆகியோர் மீது காணை போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us