sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

/

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 23, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த வளவனுாரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி தமிழரசி, 25; இவரது மாமியார் வள்ளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மனைவி ராணி, 67; பிரபு மனைவி இந்துமதி, 39; ஆகியோரிடம் 7 மாதங்களுக்கு முன் 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு துபாய் சென்றுவிட்டார்.

அதற்காக, தமிழரசி மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயை ராணி, இந்துமதியிடம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக பணம் கொடுக்காததால் ராணி, இந்துமதி ஆகியோர் தமிழரசியை திட்டி, தாக்கினர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து ராணி, இந்துமதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us