sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

/

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


ADDED : டிச 18, 2024 06:20 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அடுத்த சிறுவை சாலையில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அடுத்த சிறுவை கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 30; இவர், கடந்த 16ம் தேதி வீடூருக்கு சென்றார். அங்கு, பைக்கில் வந்த வீடூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் .சேட்டு 21; என்பவர், தனகேரன் மீது இவர் மீது மோதியதில் வலது காலில் காயம் ஏற்பட்டது.

இதனால், அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த சேட்டு தம்பி ராஜேஷ், 18; கத்தியால் தனசேகரை வெட்டியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் சேட்டு, ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us