sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 24, 2025 07:01 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலாமேடு என்.ஜி.ஓ., காலனி முத்துமாயன், 48; ஆசாகுளம் ராஜா, 40; ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. உடன், அவர்கள் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள சென்னை கோயம்பேடு கார்த்திக் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us