sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

/

பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஏப் 25, 2025 05:09 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: பைக்கில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் அனிச்சங்குப்பம், சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் 27 மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி, கரிசல்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் செல்வகணேஷ், 24; முருகன் மகன் அர்ஜூனன், 24; என்பதும் தெரிந்தது. உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us