sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

/

லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஆக 22, 2025 10:09 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே, லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனுார் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எய்யில் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் சென்ற லாரியை மடக்கி விசாரித்தனர். அந்த லாரியில் அனுமதியின்றி, 4 யூனிட் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து , திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டை சேர்ந்த உரிமையாளர் சோமு,58; டிரைவர் ஏழுமலை,50; ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us