sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டாசில் கைது

/

பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டாசில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டாசில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டாசில் கைது


ADDED : ஜன 11, 2025 05:44 AM

Google News

ADDED : ஜன 11, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், சித்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 50; கடந்த டிச.8ம் தேதி, இரவு இவரது வீட்டின் முன் அதே கிராமத்தை சேர்ந்த ஆசிக், சுனில் ஆகியோர், முன் விரோதம் காரணமாக புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சுனில் கிஷோர்குமார்,25; விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தை சேர்ந்த வரதராஜ் மகன் கணேஷ்ராஜ், 25; ஆகியோரை அழைத்து சென்று பெட்ரோல் குண்டை வீசினர்.

இதுகுறித்து ராமன் கொடுத்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து சுனில் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், இவர்களது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், எஸ்.பி., சரவணன் பரிந்துரையை ஏற்று, சுனில்கிஷோர்குமார், கணேஷ்ராஜ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதனையொட்டி, இருவரும் நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us