sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆன்லைன் லாட்டரி விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

/

ஆன்லைன் லாட்டரி விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது


ADDED : மார் 18, 2025 10:35 PM

Google News

ADDED : மார் 18, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் டவுன் போலீசார், நேற்று முன்தினம் மாலை, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், சந்ததேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், பிடிபட்ட விழுப்புரம், சாலாமேடு, இ.பி.காலனியைச் சேர்ந்த செந்தில்குமார், 48; திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த சரவணன், 40; ஆகிய இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றது தெரியவந்தது. உடன் அவர்களிடமிருந்த 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us