sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

/

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது


ADDED : டிச 07, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் பகுதியில் பல இடங்களில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக எஸ்.பி.,க்கு புகார்கள் வந்தது. அதன் பேரில், திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் சின்னமுதலி தெரு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் 50 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பம் வேல்முருகன், 34; திண்டிவனம் அடுத்த டி.கேணிப்பட்டு முனுசாமி மகன் ஜீவானந்தம், 24; என தெரியவந்தது. உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us