sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

/

2 கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

2 கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

2 கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 01, 2025 07:13 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாயமான இரு கல்லுாரி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வி.மருதுாரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தீபிகா, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் அபிநயா,19; இவர், அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27 ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அபிநயாவின் தாய் ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us