sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : செப் 28, 2024 04:56 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் நகர பகுதியில் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, வ.உ.சி.திடல் அருகே உள்ள பங்க் கடையில் குட்கா பொருட்கள் விற்ற பொன்னி நகர் பசுதீன், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் திண்டிவனம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் பங்க் கடையில் குட்கா விற்ற தட்சணாமூர்த்தி, 24; என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us