sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 11, 2024 05:39 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெடார் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் அசோகபுரியில் குட்கா விற்பனை குறித்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது முருகையன், 45; திருவதி குன்னம் பிரபு, 50; ஆகியோரது கடையில் சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

உடன், அவர்களிடமிருந்து 350 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us