sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி கடை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் இருவரும், கடந்த வாரம் கடை வீதியில் பைக்கில் செல்லும் போது கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஆர்.சி மேலக்கொந்தையைச் சேர்ந்த கிரிராஜன், 20: ஆவுடையார்பட்டை சேர்ந்த ரீகன்ராஜ், 21; ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us