sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 2 பேர் கைது

/

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது


ADDED : ஜன 09, 2024 10:44 PM

Google News

ADDED : ஜன 09, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் -வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 33; ரவிச்சந்திரன், 32; ஆகியோர் மீது போலீசார் பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய முத்துக்குமரன், 32; யுவராஜ், 28; ராஜசேகர், 35; ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us