sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது

/

சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது

சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது

சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது


ADDED : டிச 18, 2024 06:19 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் பஸ் நிலையம் அருகே புதுச்சேரி சாராயம் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று மயிலம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக புதுச்சேரி சாராயம் வைத்திருந்த சேதராப்பட்டு ஜெயவீரன், 51; மயிலம் ஜீவானந்தம், 51; ஆகிய இருவரையும் கைது செய்து 23 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us