sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா கடத்திய 2 பேர் கைது

/

குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது


ADDED : ஜூலை 21, 2025 04:59 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மொபட்டில் 4 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார், கல்பட்டு - ஒட்டன்காடுவெட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மொபட்டை சோதனை செய்தனர்.

அதில், 4 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்த மாம்பழப்பட்டு பழைய காலனியைச் சேர்ந்த கணேசன், 37; பிரபாகரன், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us