sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓட்டலில் சாப்பிட்டு பணம் தராமல் மிரட்டிய 2 பேர் கைது

/

ஓட்டலில் சாப்பிட்டு பணம் தராமல் மிரட்டிய 2 பேர் கைது

ஓட்டலில் சாப்பிட்டு பணம் தராமல் மிரட்டிய 2 பேர் கைது

ஓட்டலில் சாப்பிட்டு பணம் தராமல் மிரட்டிய 2 பேர் கைது


ADDED : ஆக 16, 2025 11:32 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்:சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஜீவாபிரகாஷ், 26; இதே பகுதியில் அன்னை தெரசா தெருவில் வசிக்கும் சேகர் மகன் நரேஷ் குமார், 25; இருவரும் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கூட்டேரிப்பட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உமா சங்கர் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் உமா சங்கரை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

உமா சங்கர், 40; கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர் .






      Dinamalar
      Follow us