sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாடு கட்டுவதில் தகராறு 2 பேர் கைது

/

மாடு கட்டுவதில் தகராறு 2 பேர் கைது

மாடு கட்டுவதில் தகராறு 2 பேர் கைது

மாடு கட்டுவதில் தகராறு 2 பேர் கைது


ADDED : செப் 25, 2024 03:39 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே மாடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டைச் சேர்ந்தவர் முருகையன் மகன் பரசுராமன், 36; அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் ஈசாக், 26; உறவினர்கள். அப்பகுதியில் உள்ள இடத்தில் இவர்களது மாடுகளைக் கட்டுவதில் இரு குடும்பத்திற்குமிடையே தகராறு இருந்து வந்தது.

கடந்த 22ம் தேதி மாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ஈசாக், பரசுராமன், அறிவழகன் ஆகிய 3 பேர் காணை போலீசார் மீது வழக்குப் பதிந்து, ஈசாக், அறிவழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us