sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லஞ்சம் பெற்ற எஸ்.ஐ., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'

/

லஞ்சம் பெற்ற எஸ்.ஐ., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'

லஞ்சம் பெற்ற எஸ்.ஐ., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'

லஞ்சம் பெற்ற எஸ்.ஐ., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 19, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் காந்திமோகன், போலீஸ்காரர் கலையரசன் பணியில் இருந்தனர்.

இருவரும், புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி, சோதனை செய்தனர். காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 2 இருந்தது. காந்திமோகன், கலையரசன் ஆகியோர், மதுகடத்தல் தொடர்பாக வழக்கு பதியாமல் இருக்க, காரில் வந்தவர்களிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையறிந்த எஸ்.பி., சரவணன், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் காந்திமோகன், போலீஸ்காரர் கலையரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us