sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது

/

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது


ADDED : அக் 14, 2024 09:00 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் குட்கா பொருட்கள் வைத்திருந்த லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் - சென்னை சாலையில் ஆர்யாஸ் ஓட்டல் எதிரே, டவுன் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த லாரியிலிருந்து கொடுத்த பார்சலை ஒருவர் வாங்கியதை பார்த்து பார்சலை சோதனை செய்தார். அதில் 49 குட்கா பாக்கெட் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ், 28; அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான மணலிங்கம் மகன் பிரகாஷ், 31; ஆகிய இருவரையும் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us